வருமா வருமா?
08.10.09
ஆற்றோடு சேர்ந்த
நட்ட நடுக்காடு அது
நம்மவர் தங்கும்
தற்காலிக குடிசை அங்கு!
பாம்போடு புளுவும்
காலுக்குள் கிடக்கும்
பாயோடு சில நாள்
கூடவே படுத்துறங்கும்!
Read the rest of this entry »
08.10.09
ஆற்றோடு சேர்ந்த
நட்ட நடுக்காடு அது
நம்மவர் தங்கும்
தற்காலிக குடிசை அங்கு!
பாம்போடு புளுவும்
காலுக்குள் கிடக்கும்
பாயோடு சில நாள்
கூடவே படுத்துறங்கும்!
Read the rest of this entry »
08.03.09
எதிர்பார்ப்பில் நகரும்
இந்த வாழ்வு
ஏங்கிபடியே சாகும்
இந்த மனசு
தாங்கிடும் கரங்கள்
தாமதமாவதால்
தூங்கிட மறுக்கும்
விழிகள்…
Read the rest of this entry »
08.02.09
முள்வேலி முகாமுக்குள்
முடங்கி கிடக்கிறது உறவு
முன்பிருந்த உணர்வுகள்
முறிபட்டு போன
மூர்ச்சையாகிறது என்
புலம் பெயர் உறவு!
வீதிகள் தோறும் கொடிகள்
பாதைகள் தோறும்
பட்டு வண்ண தமிழர்கள்
Read the rest of this entry »
08.01.09
வார்த்தைகளால் எந்த
வலியையும் உரைத்திடல்
உணர்வினை தருவதில்லை
உண்மைகள் என்றுமே
வெளியே வர எந்த
உணர்வும் பேசுவதில்லை
Read the rest of this entry »
07.31.09
விருப்பப்படாத பயணங்கள் வழியே
நடிக்கப்பட்ட நாடகங்ககள்
பதியப்பட்ட பதிவுகள் ஊடே
பகிரப்பட்ட உணர்வுகள்..!
விரும்பிய நட்புக்களுக்காக
விரும்பாத பயணங்ககள்
வெறுக்கும் காதலுக்காய்
வெறுக்கப்படும் பயணங்கள்
Read the rest of this entry »
07.28.09
கற்பனைக்கு எட்டாத
கசப்புபுணர்வுகளால்
கடத்தப்படும் நாட்க்கள்
நேற்றைத் தின்று
இன்றை வென்று
நாளையை மெல்லவிருக்கும்
காதலின் வலி பெரிது
Read the rest of this entry »
07.27.09
இப்போதெல்லாம்
கண்கள் சிந்துவதில்லை
சோகம் ததும்புவதில்லை
ஏதோ ஒரு தெளிவு
ஏதோ ஒரு ஒளிர்வு
ஏதோ ஒரு மிளிர்வு
Read the rest of this entry »
07.26.09
தோழமையின் சுவடுகளே
கண்களில் நீர் சிந்தும்
காலத்தில் நான் இல்லை
கனவுகள் சுமந்த படி
நம் நினைவுகள் தொலைத்து
நிம்மதி இன்றி ஓடிய
நாட்களுக்குள்ளும் நானில்லை
Read the rest of this entry »
07.25.09
வலியோடு பயணிக்கும் வாழ்வு
கனவின்றி தூங்கும் இரவு
அன்புக்காய் ஏங்கியவனில்லை
அனாதரவாய் நின்றவனில்லை
எதிர்வு கூறல்களுக்கும் மத்தியில்
ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் உள்ளம்
காலக்கடத்தல் ஊடே பயணிக்கும் அன்பு
Read the rest of this entry »