வருமா வருமா?

08.10.09

ஆற்றோடு சேர்ந்த
நட்ட நடுக்காடு அது
நம்மவர் தங்கும்
தற்காலிக குடிசை அங்கு!

பாம்போடு புளுவும்
காலுக்குள் கிடக்கும்
பாயோடு சில நாள்
கூடவே படுத்துறங்கும்!
Read the rest of this entry »

பயிலாத பாதைகள் வழியே

08.03.09

எதிர்பார்ப்பில் நகரும்
இந்த வாழ்வு
ஏங்கிபடியே சாகும்
இந்த மனசு

தாங்கிடும் கரங்கள்
தாமதமாவதால்
தூங்கிட மறுக்கும்
விழிகள்…
Read the rest of this entry »

காலம் ஒரு பதில் எழுதுமோ

08.02.09

முள்வேலி முகாமுக்குள்
முடங்கி கிடக்கிறது உறவு
முன்பிருந்த உணர்வுகள்
முறிபட்டு போன
மூர்ச்சையாகிறது என்
புலம் பெயர் உறவு!

வீதிகள் தோறும் கொடிகள்
பாதைகள் தோறும்
பட்டு வண்ண தமிழர்கள்
Read the rest of this entry »

காதலை விடாவா?

08.01.09

வார்த்தைகளால் எந்த
வலியையும் உரைத்திடல்
உணர்வினை தருவதில்லை

உண்மைகள் என்றுமே
வெளியே வர எந்த
உணர்வும் பேசுவதில்லை
Read the rest of this entry »

நான் எப்படி இருப்பேன் இயல்பாய்..

07.31.09

விருப்பப்படாத பயணங்கள் வழியே
நடிக்கப்பட்ட நாடகங்ககள்
பதியப்பட்ட பதிவுகள் ஊடே
பகிரப்பட்ட உணர்வுகள்..!

விரும்பிய நட்புக்களுக்காக
விரும்பாத பயணங்ககள்
வெறுக்கும் காதலுக்காய்
வெறுக்கப்படும் பயணங்கள்
Read the rest of this entry »

வேண்டாமென்கிறது உறவு!

07.28.09

கற்பனைக்கு எட்டாத
கசப்புபுணர்வுகளால்
கடத்தப்படும் நாட்க்கள்

நேற்றைத் தின்று
இன்றை வென்று
நாளையை மெல்லவிருக்கும்
காதலின் வலி பெரிது
Read the rest of this entry »

இனி எப்போதும் இருப்பேன்!

07.27.09

இப்போதெல்லாம்
கண்கள் சிந்துவதில்லை
சோகம் ததும்புவதில்லை

ஏதோ ஒரு தெளிவு
ஏதோ ஒரு ஒளிர்வு
ஏதோ ஒரு மிளிர்வு
Read the rest of this entry »

மாற்றமில்லா உங்கள் நட்பை தவிர…

07.26.09

தோழமையின் சுவடுகளே
கண்களில் நீர் சிந்தும்
காலத்தில் நான் இல்லை

கனவுகள் சுமந்த படி
நம் நினைவுகள் தொலைத்து
நிம்மதி இன்றி ஓடிய
நாட்களுக்குள்ளும் நானில்லை
Read the rest of this entry »

விடியல்கள் எப்போது வரும்?

07.25.09

வலியோடு பயணிக்கும் வாழ்வு
கனவின்றி தூங்கும் இரவு
அன்புக்காய் ஏங்கியவனில்லை
அனாதரவாய் நின்றவனில்லை

எதிர்வு கூறல்களுக்கும் மத்தியில்
ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் உள்ளம்
காலக்கடத்தல் ஊடே பயணிக்கும் அன்பு
Read the rest of this entry »

படமும் கவிதைகளும்

07.24.09

1

Read the rest of this entry »